மல்லிப்பட்டினம் சேர்ந்த நபர்கள் தங்கள் காரில் புறப்பட்டுசென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமார் 3:30 மணியளவில் இவர்கள் சேதுபாவாசத்திரம் அடுத்துள்ள பிள்ளையார் கோயில் அருகில் எதிரே வேககட்டுப்பாட்டை கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவரும் காயங்களுடன் உயர்தப்பினர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments